Popular Posts

Wednesday, January 26, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மோகனப் புன்னகையில்”

இன்று பகலிலும் ஒரு நிலவாகவே -காதலி அவளே
மொட்டை மாடியில் வலம்வந்தாளே!
என்றும் நினைவினில் அசைத்து மலரும் நினைவாகவே!
மோகனப் புன்னகையில் மெய்சிலிர்க்க
முத்த இதழ்களையே பரிசாக தந்தாளே!

No comments: