Popular Posts

Saturday, January 8, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-மாசில்லாத காதலன்பின் வெற்றிதானே!

என்னருமைக் காதலியே இளமை ஓவியமே அன்பு இலக்கியமே இன்பக் காவியமே!முள்ளை முள்ளால் எடுப்பது போலவே விஷத்தை விஷத்தால் முறிப்பது போலவே!
கண்ணாலே நீ சொல்லிய சொல்லிய காதல் பாட்டின் பொருள் உணர்ந்து-காதலையே !கண்ணாலே நானும் சொல்லிட சொல்லிட வந்தேன் என்னருமைக்காதலியே !
இளமை ஓவியமே அன்பு இலக்கியமே இன்பக் காவியமே!
கண்ணுக்குள் அது என்ன?பூகம்பம் நெஞ்சுக்குள் தென்றலாகிப் போனதே!
மண்ணுக்குள் பொன்னாகும் மாசில்லாத காதலன்பின் வெற்றிதானே!

No comments: