Popular Posts

Saturday, January 8, 2011

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-திரும்ப நீயும் எழுகின்றாய் !

அன்பு எனும் ஆறு கரை அது புரளும்-இன்பக் காதல்

உறவே போற்றுகின்றேன் இனிய உயிரே உன்னையே போற்றுகின்றேன்=என்னெஞ்சில் என்றும் நீ

வாழ்கின்றாய் வாழ்த்தாத நெஞ்சங்கள் இருந்தால்தான் என்ன?

ஆழ்கின்றாய் அலைபாயாத நினைவினிலே மெய்யினிலே
சூழ்கின்றாய் சூழ்ச்சியானாலே
வீழ்கின்றாய் இருந்தாலும் திரும்ப நீயும்

எழுகின்றாய் !

No comments: