Popular Posts

Friday, January 21, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/சினந்து சிவந்து சிரித்தது செவ்விதழ்களே!தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-

பொய்யாய்
சினந்து சிவந்து சிரித்தது செவ்விதழ்களே!
மண்ணிலும் சருகிலும் காற்றிலும் மலர்த்தேனினை மணத்திலே
அள்ளி அள்ளித் தெளிக்கின்றனவே!
மெய்யாய்
அந்தப் பருவ இனிய நாடகத்துக்கு
என்னதான் அர்த்தமென்று யாருக்கும் புரியவில்லையே!

No comments: