Popular Posts

Wednesday, January 26, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதல்தான் உலகமென்று தாடிவளர்த்த :”!

நீ நான் காதல் தான் உலகம் என்று எண்ணி
வாழ் நாளை வீணாக்கி விடாதே!
அதையும் தாண்டி வாழ்வென்னும் பிரபஞ்சம்
இந்த வாழ் நாளிலே வசந்தமாய் காத்திருக்கின்றதே!
காதல்தான் உலகமென்று தாடிவளர்த்த காதலரே!
கைபிடிக்கும் திருமணமும் தொடரும் வாழ்வினில் என்பதையே
கண்கெட்ட பிறகு சூரிய நமஸ் காரமென்று உணர்ந்திடவே வேண்டாமே!
கானலிலே கனவுலகினில் காலத்தையே கழித்துவிடாதே!-காலத்திலே!
கைக்கு கிட்டும் நிஜவாழ்வினையே தெரிந்திடாமலே நீயும் தூங்கிவிடாதே!

No comments: