Popular Posts

Monday, May 16, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-ஐயா நெல்லைக் கண்ணன் அவர்களுக்கும் , சகோதரர் தமிழருவிமணியன் அவர்களுக்கும்,”””--’

ஐயா நெல்லைக் கண்ணன் அவர்களுக்கும் , சகோதரர் தமிழருவிமணியன் அவர்களுக்கும்,
அரசியல் மாற்றத்தின் நடுநிலை படைப்பாளிகளாம் தங்களுக்கு எனது ,தமிழக மக்களின் சார்பாக
நன்றி ! நன்றி! நன்றி!

உங்களின் எழுத்துப் பணி இத்துடன் ஓய்ந்துவிடவில்லை இனியும் தொடரட்டும் !
உங்களின் நெஞ்சுறுதி மக்களை விட்டு விலகிவிடும் ஒவ்வொரு அரசியல் இயக்கத்திற்கும் என்றும் சாட்டையடியாக நிமிரட்டும் ! உங்களின் கூட்டினில் இளம் படைப்பாளிகளை இணைத்து ஒரு புதிய இலக்கிய இலக்கை எட்டிட உங்களின் இலக்கிய பயணம் வீறு நடைபோடட்டும்!

மக்களைவிட்டு விலகிய எந்த அரசியலும் -எந்த தத்துவமும் சுனாமியாய் சுருட்டப்பட்டு
மாற்றத்தில் குப்பைக்குப் போய்விடும்!

தோழமையுடன்,
கவிஞர்-தமிழ்பாலா-----------

No comments: