Popular Posts

Monday, May 30, 2011

தமிழ்பாலா-/காதல்/க்விதை/தத்துவம்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/சொற்சித்திரங்கள்/-”காதல் நினைவை தவிர ”

காதலியே .....
என் நினைவாக உன்னிடம் காதலன்பு ஒன்று உள்ளதடி!
ஆனாலும்
என்னிடம் உன்என் காதல் நினைவை தவிர வேறு ஒன்றும் இல்லையடி....

யார் என்னை விட்டு சென்றபோதும் ஒருபோதும் நானென்றும்
இம்மண்ணில் அழுததில்லையே!.......

ஆனாலும்

நீ என்னை விட்டு பிரிந்தபோது எந்தனுக்கே! நானென்றும்
அழாத நொடிப்பொழுதும் இவ்வுலகினில் இல்லையடி!

No comments: