Popular Posts

Friday, May 27, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/சொற்சித்திரங்கள்/தத்துவம்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/-”காதலுக்குள் சங்கமித்தாளே!”

காலமெல்லாம் வாழுகின்ற
காதலுக்குள் சங்கமித்தாளே!
கோலமிட்டு காலாலே!
காதல்கதை சொன்னாளே!
புன்னைமரத்து நிழலிலே!
மாதவியும் மல்லிகையும் !
பூத்து மணக்கும் சோலையிலே!
காதல் தலைவனே கன்னித் தலைவியின் தோழனே!
கண்ணாலே சந்தித்து நெஞ்சாலே அணச்சிட்டு காதல் தலைவியே!
காலமெல்லாம் வாழுகின்ற
காதலுக்குள் சங்கமித்தாளே!
கோலமிட்டு காலாலே!
காதல்கதை சொன்னாளே!

No comments: