Popular Posts

Sunday, May 15, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”கட்டுரை/ நான் ரசித்த விஷயங்கள்/ ஹைக்கூப் பூக்கள் “தயவுசெய்து யாரும் முதலைக் கண்ணீர் வடித்திடவேண்டாம்!/

நான் இறந்தால் எனது சவச்சடங்குகள் எந்த சமய சார்பாக வேண்டுமானாலும் நடக்கட்டும்!
ஆனால் ! என்வாழ்க்கைப் பற்றிய பேச்சுக்களும் ,வாசிப்புகளும் தேவையற்றவை!என் இறப்பிற்குப் பின் புத்தசார்பான எந்த பெயர்களும் எனக்கு சூட்டப்படவேண்டாம்!
தயவுசெய்து யாரும் முதலைக் கண்ணீர் வடித்திடவேண்டாம்!இயல்பாக சிரித்துப் பேசி இருந்துவிடுங்கள்!
-----------ஷிகி
என்ற பகுத்தறிவான கவிஞரின் இந்தவாசகங்கள் என்னை மிகவும் ஈர்த்தன.

------அன்புடன் கவிஞர் தமிழ்பாலா------

No comments: