Popular Posts

Friday, May 6, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”அவளின் தமிழமுத வாய்மொழியே! கேட்பதற்கே இனிமையானதே”’

இளந்துள்ளலாலே! மானானவளே!அவளின்
இனிமையாலே ! குயிலாகிப் பேசினாளே!அவளின்
மென்மையாலே! மலராகிச் சிரித்தாளே!அவளின் தமிழமுத
வாய்மொழியே! கேட்பதற்கே இனிமையானதே!அந்த
சலசலவென மடைகளில் ஓடும் குளிர் நீரின் ஓசையே
கலகலவென காண்பதற்கும் கேட்பதற்கும் இனிமையானதே!
அவையெல்லாம் அவள்சிரிப்பினில் காணாமல் போனதே!
அவையெல்லாம் அவள் அழகினில் சொல்லாமல் போனதே!

No comments: