Popular Posts

Friday, May 27, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/ஐக்கூ/சொற்சித்திரங்கள்/-தலைவன் அவனே என்னதவம் செய்தானோ?

கோவில் கோபுரத்தில் பதித்த அழகுசிலையோ?-அவள்
குழைந்து நடந்தால் அன்னமும் தோற்றிடுமே!-அவள்
கொஞ்சி பேசினால் கிளியும் திகைத்திடுமே!-அவள்
தேனாய் பாடினால் குயிலும் ஓடிடுமே!-அவளின்
மேனியின் குளுமை கண்டு நீரோடையும் நாணிடுமே!-அந்த

தலைவியவள் தலைவனையே காதலித்தாளே!
தலைவனவனே தலைவியவளே! விரும்பிடவே!-தலைவன்
அவனே என்னதவம் செய்தானோ?

No comments: