Popular Posts

Saturday, May 28, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/அரசியல்/அனுபவம்/சொற்சித்திரங்கள்/-”காதலன்பு உள்ளதடி !

நான் நானாக இருப்பதற்கு காரணமே நீதானடி!
நீ நீயாக இருப்பதற்கு காரணமே நான் தானடி!
நீயெனக்குள்ளும் நானுனக்குள்ளும் இருக்கும் போதினிலே!
நீ நீயாக இருப்பதிலும் நான் நானாக இருப்பதிலும் காதலன்பு உள்ளதடி !

No comments: