Popular Posts

Sunday, May 29, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/அரசியல்/அனுபவம்/-ஹைக்கூ/ஐக்கூ/காதலிலே பூத்தபூவும் நீயல்லவா?-

ஏனடி ? ஏனடி? காற்றினிலே தேன்குடித்து தேனீக்கள் பற்ந்ததேன்னவோ?
பூவையே நீவந்து பேசுகையிலே!-அந்த
பூக்களுக்குத்தான் என்ன வருத்தமடியோ?-உனது
பார்வை மலரும் போதெல்லாமே!-எனது விழிகளே வண்ணத்துப்
பூச்சிகளாய் இமைச்சிறகடித்து பறந்திடுவதுதான் என்னவோ?!
மழையினில் நனைந்தாய் மேகத்தில் துவட்டினாய்!
வாசமுமுண்டு வாடுவதுமில்லை
காதலிலே பூத்தபூவும் நீயல்லவா?

No comments: