Popular Posts

Sunday, February 6, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உன்னொரு பார்வையினாலே!

முள்ளும் முல்லையாகும் உன்னொரு பார்வையினாலே!
கல்லும் கலையாகும் கண்ணே உன் நேசத்தாலே!
மண்ணும் மணமாகும் உன்காதல் மொழியினாலே!
மனமும் ஒளிவீசும் உன்னுயிரின் கலப்பினாலே!

No comments: