Popular Posts

Saturday, February 5, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”நதிகளென்றோ? தேசவுடைமையோ?

மூன்றில் இரண்டுபங்கு நீரே இந்த உலகினில் மட்டுமல்ல~!
வாழும் மானிடரின் உடலிலும் நீருண்டு!
ஆயுள்கூடி வாழவே அதிகம் தண்ணீர் அருந்திடுவோம்!
அந்த தண்ணீரையும் அடைத்து காசுக்கு விற்கும் நிலையாச்சுதே!
இயற்கையில் பாயும் நதி நீருக்கும் பஞ்சம் வந்துவிட்டதே!
அந்த நதியையும் பிரித்துவைத்து பேதம் பார்த்தாச்சே!@
இந்த நதிகளையே என்றுதான் உண்மை தேசவுடைமை ஆக்கிவிடுவோமோ?
நதிகளென்றோ? தேசவுடைமையோ?

No comments: