Popular Posts

Saturday, February 5, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”பூக்கள் பாடவந்தது பூபாளமே!

புதுமைதனை நாடுகின்ற நெஞ்சங்களுக்கு
பூக்கள் பாடவந்தது பூபாளமே!
வந்த மனம் கிறுகிறுக்கு தடி!
வசந்தமுகம் ஒளிசுரக்குதடி!-அன்புக்
காதலே !இன்ப நேசமே!
பூவிடை ஊறிய தேனாகுமே!
பொன்னிடை ஏறிய சுடராகுமே!
மாவிடை மாறிய சுவையாகுமே!
நாவிடை பாடிடும் இசையாகுமே!

எண்ணே எழுத்தே இன்பத்தமிழே!
பண்ணே பாவே பைந்தமிழே!
பணிவுடன் உந்தன் தாள் வணங்குகின்றேனே!

No comments: