Popular Posts

Saturday, February 12, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்-/-’அமைதியோ ஆழ்கடலின் கீழே!

ஆசையோ மலையின் உச்சி
அமைதியோ ஆழ்கடலின் கீழே!
ஆழ்கடலின் அடியினில் போனவனே!-கையினில்
எடுத்துவந்தான் ஆணிமுத்துக்களையே!
பேராசையாலே!
மலையின் உச்சிபோனவனே!
அதல பாதாளத்தில்
வீழ்ந்து போனானே!










No comments: