Popular Posts

Saturday, February 12, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்-/-’ உடலின் யாகம் அல்லவா?

அன்று நீதந்த முத்தத்திற்கே - நானே
இன்றைய நிகழ்காலத்தை களவாடக் கொடுத்து நின்றேனே!
நேற்றைய ஸ்பரிசங்களிலே! என் மனதே
சாய்ந்திருக்கின்றதே!
உன்முத்தமே!
காற்றுவீசும் போதெல்லாம் கிளைகள் உரசி பற்றி எரிகின்ற
காட்டுத் தீயல்லவா?
அது என்றும் நினைக்கும் ஞாபகக் காற்றின் உடலின் யாகம் அல்லவா?










No comments: