Popular Posts

Sunday, April 24, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவஊமைகண்ட கனவாகுமே !ம்/-”

உள்ளான் பறவையே உள்ளான் பறவையே
ஒடி வாளை மீனையே பிடிக்கப் போகாதே-உன் கைக்குள்ளே!
வாளைமீனு ஒருபோதும் சிக்காதே!-அடியே
ஊமைகண்ட கனவாகுமே !
ஊமைகண்ட கனவாகுமே!
சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம
அள்ளவும் முடியாம கொள்ளவும் முடியாம- நீ
மதில்மேல பூனையாகியே-இருதலைக் கொள்ளி
எறும்பாகவே துடிப்பதுவே எனக்குத் தெரியாதா?

No comments: