Popular Posts

Sunday, April 24, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்செகுவேரா போன்ற! மாமேதைகளின் புரட்சியினாலே!/

காசில்லாத போதினிலே நட்பின் எல்லையே தெரிந்ததடா!@- நல்ல மனிதர்களின்
மாசில்லாத செயல்களினாலே மனித நேயம் புரிந்ததடா!உண்மை
மாமனிதர்களின் மனத்தூய்மையினாலே வாழ்வின் இலக்கணம் அறிந்தேனடா!
செகுவேரா போன்ற!
மாமேதைகளின் புரட்சியினாலே இந்த சமூகவாழ்க்கையும் கூட செழித்ததடா!

No comments: