உன்னழகை மயில்கண்டால் மயிலினுக்கே வருத்தமடி!பேரெழிலாம்!
உன்னெழிலை மான்கண்டால் மானினுக்கே துன்பமடி!- தேனிசையாம்
உன்குரலை குயில்கேட்டால் குயிலினுக்கே துயரமடி!-காதல்
அன்னமட மயிலாளை காதல் தலைவன் அறிவானோ?
அன்ன நடை ஒயிலாளை அன்பு துணைவன் புரிவானோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment