Popular Posts

Saturday, June 4, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/குற்றங்களே பார்த்து வாழ்ந்தாலே

கோணல் இருந்தாலும் குணம்மாறிடுமோ? கரும்பினுக்கே!
குற்றங்களே பார்த்து வாழ்ந்தாலே சுற்றமும் நிலைத்திடுமோ?
குறைகளையே சொல்லிக் கொண்டு வாழ்ந்தாலே வாழ்க்கை இனித்திடுமோ?
குறுகிய எண்ணங்கள் தான்கொண்ட மனிதர்கள் வாழ்வும் ஜெயித்திடுமோ?

No comments: