Popular Posts

Thursday, June 2, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ பூக்கள்/ஐக்கூ/-”என்னிலே தொடுக்கின்ற காதல்போரினையே ”

காதல்
கள்ளிருக்கும் கண்பூவே!- நீயும்
புள்ளிருக்கும் பனித்துளிக்குத் தானே!-உந்தன்
புன்னகையைத் தந்தாயே!எனக்கில்லையோ?
எனக்கில்லையோ?
தொல்லைசெய்யும் கூரிய கண்களாலே!-என்னிலே
தொடுக்கின்ற காதல்போரினையே நீயும் நிறுத்திவிட மாட்டாயோ?

No comments: