Popular Posts

Thursday, June 2, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ பூக்கள்/ஐக்கூ/-”உன்னுள்ளமோ உள்ளமோ! சிணுங்குது சிணுங்குத்டி!”

காதலியே கண்மலரே! தேன்மொழியே தெம்மாங்கே!
உன்மஞ்சள் முகத்தினில் மின்னும் புன்னகையும் மறைந்ததினாலே!
பஞ்சனையும் முள்ளானதே பாலும் ,
பழமும் வேம்பானதே!,உன் மாந்தளிர் மேனியிலே!
பசலையும் ஏனடியோ?உனது
இடையோ இடையோ துள்ளுது துள்ளுதடி!
உந்தன் விழியோ விழியோ? துடிக்குது துடிக்குதடி!
உன்கன்னமே கன்னமே சிவக்குது சிவக்குதடி
உன்னுள்ளமோ உள்ளமோ! சிணுங்குது சிணுங்குத்டி!

No comments: