Popular Posts

Thursday, June 2, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/சொற்சித்திரங்கள்/ஹைக்கூ பூக்கள்/ஐக்கூ/ஆவணி மாதத் தென்றலே!

மணமுள்ள முல்லைப் பூவே!
மனமிறங்கி வாடி நீயே!-உன்
தாவணியும் காற்றிலாடுதே!-என்னெஞ்சில்
லாவணியும் பாடிடுதே!
ஆவணி மாதத் தென்றலே!
அணைத்திட அழைக்குது உன்னையே!=அடி
மணமுள்ள முல்லைப் பூவே!
மனமிறங்கி வாடி நீயே!

No comments: