Popular Posts

Monday, June 6, 2011

தமிழ்பாலா’/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூக்கள்/ஐக்கூ/சொற்சித்திரங்கள்/-”காதலும் காலம் கடந்தாலுமே ”

கண்ணதாசனின் கவிதைகளும்
காண்டேகரின் தத்துவ விளக்கங்களும்
எல்லா சூழலுக்கும் ஏற்ற மாதிரியே
காலம் கடந்தும் சுவை கூட்டுகின்றனவே!.-காதலியே அதுபோலவே நம்
காதலும் காலம் கடந்தாலுமே காதலின்பத்தை அளித்து மெருகூட்டிடுமே!

No comments: