அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Wednesday, October 26, 2011
வாழும் வாழ்க்கையிலே!
சொல்லில் இனிமைவேணும்!
செயலில் உறுதிவேணும்-வாழும் வாழ்க்கையிலே!
கொள்கையில் தெளிவுவேணும்!இம்மண்ணிலே
இம்மூன்றும் ஒன்றிணைந்தால்
எவரும் எதையும் சாதிக்கலாமே!
No comments:
Post a Comment