Popular Posts

Monday, November 1, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”பகுத்தறிந்திடும் அறிவாலே ”

அறிந்ததையே பகிர்ந்து கொள்ளடா!
அறியாததையே தெரிந்து கொள்ளடா!
அறியாமையையே நீக்க பாடுபடுடா!-பகுத்தறிந்திடும்
அறிவாலே உலகினையே உயர்த்தடா!-மூட
நம்பிக்கையையே அழித்து உயரடா!-வாழ்வினில் தன்
நம்பிக்கையிலேயே வாழ்ந்து காட்டிடா!

No comments: