Popular Posts

Monday, November 1, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உன் அன்பில்லாது”

நினைப்பதொன்று நடப்பதொன்று நானும் கண்டதில்லையே!-தோழியே
இம்மண்ணிலே உன் அன்பில்லாது,
நீயில்லாது , நானறிந்தது வேறில்லையே!-காதலியே
நினைப்பதுவும் மறப்பதுவும் வாழ்வென்பது இல்லைஇல்லையே!
அனைத்துமாய் அன்புமாய் இன்பத்துள் இன்பமானதே!
உனக்குள்ளே நான் எனக்குள்ளே நீ என்பதெல்லாமே
இவ்வுலகத்தில் கனவல்ல நடக்கின்ற நனவானதே!

No comments: