Popular Posts

Friday, November 26, 2010

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /-"உணர்வினில் கலந்திடவே "

நீயும் பேசிட நினைத்தும் மவுனத்திலே பேசாதிருத்தல் போலவே நானும் மவுனத்திலே இருந்திடுவோனோ?
நீயும் பார்த்திட நினைத்தும் என்பார்வைதனையே பாராதிருத்தல் போலவே நானும் எனது இமைதனையே மூடிடுவேனோ?
நீயும் நினைத்திருந்தும் நினைவுக்குள்ளே நினையாதிருத்தல் போலவே நானும் உன் நினைவினையே மறந்திடுவேனோ?
நீயும் உணர்ந்திருந்தும் உணராதிருத்தல் போலவே நானும் உன் உணர்வினில் கலந்திடவே மறுத்திடுவேனோ?





No comments: