Popular Posts

Tuesday, November 2, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”வளர்ந்தபின் துதிக்கின்றதும்”

வளர்வோரையே தடுக்கின்ற சமூகமே-அவரையே
வளர்ந்தபின் துதிக்கின்றதும் நீதானே!
வளர்கின்ற பருவத்தில் இருக்கின்ற-எத்தனையோ
வளர்வோரை நீயும் காணாமல் இருப்பதுவும் ஏனோ?

No comments: