Popular Posts

Monday, November 1, 2010

தமிழ்பாலா-’காதல்/கவிதை/தத்துவம்/-”பலகோடி மக்கள் பசிக்கும் வயிற்றோடு”

இன்றும் இம்மண்ணில் பலகோடி மக்கள் பசிக்கும் வயிற்றோடு
உறங்கச் செல்கின்றாரே!
-இந்தநிலை
தொடரும்வரை
நமதுமுன்னேற்றம் நமதுவெற்றி என்பதிலே!- நாமெல்லாம்
நாள்தோறும் சொல்வதிலே ஒருபொருளுமில்லையே
நாம்மார்தட்டுவதிலே ஒருபயனுமில்லை இல்லையே!
இல்லாமையே பொல்லாமையே அதைக் கொல்லாமலே-துன்பம்
இல்லாத நாட்டினையே காண்பது என்பதுவே கானல் நீராகிடுமே!

No comments: