Popular Posts

Tuesday, November 2, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காணவேண்டும் புதுயுகமே!”

காலம் என்றே கூறிடுவார்-மனிதர் அதன்
கரைதனை யார்தான் காண்பாரோ?
காலத்தை வென்றிடும் கலைகளையே- நாமே!
காண்கின்ற பாதை கொண்டிடுவோம்?-எதிர்
காலத்தை எதிர் நோக்கும்
காலம்தானே உருண்டோடும்!- நேற்றுப் போன
காலங்களும் திரும்பாதே!-இன்றே இப்போதே இன்றைய
காலத்தை முறையாக்கியே- நாமே உண்மையாம் தத்துவத்திலே!
காணவேண்டும் புதுயுகமே!

No comments: