Popular Posts

Monday, November 1, 2010

தமிழ்பாலா-’காதல்/கவிதை/தத்துவம்/-”மனிதத்தோடு வாழ்வது ஒன்றுதான்”

பிறப்புக்கு முன்னே நீயும் இருந்தது தான் எங்கே எங்கே?
இறப்புக்கு பின்னே நீயும் இருக்கப் போவதுதான் எங்கே எங்கே?-வாழும்
வாழ்வுக்கு மத்தியில் அன்பு ,மனித நேயம் தான் கொண்டு மனிதத்தோடு
வாழ்வது ஒன்றுதான் வாழும்மண்ணிதில் வசந்தமாக்கிடும் இங்கே இங்கே!

No comments: