Popular Posts

Monday, November 29, 2010

தமிழ்பாலா /காதல் /கவிதை /தத்துவம் /-"சின்னஞ்சிறு குயில்நான்!"

அரண்மனை அந்தப்புரத்தை அல்ல!
உழைக்கும் சமுதாய அந்தப்புரத்தைப் பாடும்
சின்னஞ்சிறு குயில்நான்!
சிம்மாசன சிங்காரத்தைப் பாடும் முகஸ்துதிக் கவிஞன் நானல்ல!
தனியுடைமையாலே !
சீரழிந்த சமூகத்தை சீர்தூக்க சிறப்பாகப் பாடும்
சின்னஞ்சிறு குயில்நான்!
பொதுவுடைமைக்கு
போராளிகளை உருவாக்கும் போர்ப் பாசறையில் புரட்சியைப் பாடும்
சின்னஞ்சிறு குயில்!நான்!





No comments: