Popular Posts

Monday, November 1, 2010

தமிழ்பாலா-’காதல்/கவிதை/தத்துவம்/-”எனதினிய தோழனே தோழனே!- ”

தோழனே தோழனே!-எனதினிய
தோழனே தோழனே!-மனிதனைவிட ஒருதேவனையே நீதான் கண்டதுண்டா?இல்லை இந்த வையகம்தான் கண்டதுண்டா?
தோழனே தோழனே!-எனதினிய
தோழனே தோழனே!- மனிதத்தைவிட ,மனித நேயத்தைவிட
ஒரு உன்னதத்தையே நீதான் கண்டதுண்டா?
இந்த பிரபஞ்சமும் தான் கண்டதுண்டா?

No comments: