Popular Posts

Tuesday, November 23, 2010

தமிழ்பாலா -/காதல் /கவிதை /தத்துவம் /-பெண் தான் உலகமடா !"

ஆதிமனிதன் பற்றிக் கூறிடும் மனித வரலாறே! ஏனடா?
ஆதிமனுசி பற்றிக் கூறிடவில்லை?
தாய்வழி சமூகத்தின் வரலாறையே மறைத்ததுதான் யாரடா?
தாயான பெண்ணையே அடிமையாக்கி வைத்துதான் யாரடா?
பெண்ணின்றி மண்ணில்லையே!-சமூகந்தன்னிலே!
பெண்ணின்றி ஏதுமில்லையே!
பெண் தான் தாயடா! பெண் தான் தாரமடா!
பெண் தான் தோழியடா! பெண் தான் துணையடா!
பெண் தான் உலகமடா! பெண் தான் உண்மையடா!




No comments: