Popular Posts

Monday, November 1, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உண்மைக் காதலாலே”

என்னிலே இருந்த காதலொன்றையே-காதலியே
உண்மைக் காதலாலே அறிந்துகொண்டேன்!
என்னிலே இருந்த அன்பொன்றையே-காதலியே
உயிரின் கலப்பாலே தெரிந்துகொண்டேன்!
என்னிலே இருந்த உன்னையும் நான் - காதலியே
உன்னிலே இருந்த என்னால் புரிந்து கொண்டேன்!
நம்மிலே இருந்த நம்மையும் நாம்-காதலியே
நம்முணர்வினில் நாமும் உணர்ந்து கொண்டோம்!

No comments: