Popular Posts

Friday, April 9, 2010

காதலியே தேவதையே காத்திருந்தேன் கடற்கரையினிலே மாலை இளந்தென்றலோடு நோக்கரிய நோக்கே கொண்டவளே நுணுக்கரிய நுண் உணர்வே தந்தவளே

காதலியே தேவதையே காத்திருந்தேன் கடற்கரையினிலே மாலை இளந்தென்றலோடு
நோக்கரிய நோக்கே கொண்டவளே நுணுக்கரிய நுண் உணர்வே தந்தவளே-காதல் பேரின்ப
காணரிய பேரொளியே கண்மணியே காவியமே ஓவியமே மண்விண்ணே!
ஆற்றின்ப வெள்ளமே தோற்றச் சுடர் ஒளியாய்ச் சிரித்தவளே சின்னவளே என்னவளே!

No comments: