Popular Posts

Saturday, April 10, 2010

ராகம் பாடி உற வாடியதே வண்ணப் பைரவி தோடி ராகமே-மலர் மஞ்சத்தி லேசென்று கூடி

ராகம் பாடி
உற வாடியதே
வண்ணப் பைரவி தோடி ராகமே-மலர்

மஞ்சத்தி லேசென்று கூடி,காதலனே காதலிலே
மதுகுடிக்கும் வண்டாகி மயங்கி கிடக்கும் காதலியின் நாடித் துடிப்பும் ஓடி- அடித்தேனே

கன்னக் கதுப்பிலும் தேனிதழ்
வாசலிலும் காயங்கள் தந்ததாடி!
காளையவனின் அமுத இதழோடி?

No comments: