Popular Posts

Monday, April 12, 2010

சிறகின்றி வான் தன்னில் காதலர் பறந்திடவே ஒருமந்திரமே சொன்னதே!

தூதொடு வந்த மழையே தூதொடு வந்த மழையே!
உலகமெல்லாம் பூத்தது பூத்ததில் காதலில் சிலமொழி சொன்னதே!
உள்ளமெல்லாம் பூரிக்க உவகையெல்லாம் தந்ததே!
சிறகின்றி வான் தன்னில் காதலர் பறந்திடவே ஒருமந்திரமே சொன்னதே!

No comments: