Popular Posts

Monday, April 26, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதலரே கருத்தொருமித்த போதினிலே =இவ்வுலகினிலே கட்டுக்கள் என்பதேது கானக்குயிலே!

காதலரே கருத்தொருமித்த போதினிலே =இவ்வுலகினிலே
கட்டுக்கள் என்பதேது கானக்குயிலே! அன்புக்
காதலுமிங்கே அணைகடந்த போதினிலே!- சமுதாயமே
கட்டுகின்ற எந்த தடையும் எந்தமூலைக்கு? கானக்குயிலே!
பொறுமையிங்கே புயலாகும் வேளையிலே-அதையே
பிடித்துவைத்து சிறையினில் அடைப்பாருண்டோ?
காதலரே கருத்தொருமித்த போதினிலே =இவ்வுலகினிலே
கட்டுக்கள் என்பதேது கானக்குயிலே!

No comments: