Popular Posts

Saturday, April 10, 2010

வாக்குதனையும் காசுகொடுத்து வாங்கிடவும் கூடாது இவை எல்லாமே துயரத்தைத் தருமடா!.

இவை எல்லாமே துயரத்தைத் தருமடா.
பழகாத துறையில் இறங்கிப் போகக்கூடாது, விருப்பமில்லாத பெண்ணைச் சேர்வதும் ஆகாது, வருந்திப் பிறர்க்கு விருந்தாளியாவதும் கூடாது
வாக்குதனையும் காசுகொடுத்து வாங்கிடவும் கூடாது
இவை எல்லாமே துயரத்தைத் தருமடா!.

No comments: