Popular Posts

Thursday, April 15, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/நீகூறும் தமிழ்வார்த்தைக்கு

தமிழாலே செந்தமிழாலே
ஞயம்பட உரையடி ஞயம்பட உரையடி!காதலின்
இதமான உன்பார்வை கூசிடும் வேளையிலே -அந்த
இடைப்பட்ட அந்த நேரத்திலே
தமிழாலே செந்தமிழாலே
ஞயம்பட உரையடி ஞயம்பட உரையடி!கண்ணோடு கண்ணோக்கின்
வாய்சொல்லில் பயனில்லை என என்பாட்டன் வள்ளுவனும் கூறினாலும்-தமிழமுத
வார்த்தையாலே நீகூறும் தமிழ்வார்த்தைக்கு இந்த பிரபஞ்சமும் ஈடு இணைஇல்லையடி!
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/

No comments: