Popular Posts

Thursday, April 15, 2010

தமிழ்பாலா0/காதல்/கவிதை/தத்துவம்/தனியுடைமை கொள்கைதனைக் கொண்டோரைச்

கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணுமே
நல்லோரைச் சார்ந்தவரே என்னாளும் வாழ்ந்திடுவாரே-உலகினிலே
இலவு காத்திடும் கிளிபோல் தனியுடைமை கொள்கைதனைக் கொண்டோரைச்
சேர்ந்தோர் வாழ்வது அரிதரிதாகுமே!

No comments: