Popular Posts

Monday, April 5, 2010

தன்வாக்குரிமை விலைக்கு விற்றுவிட்டு தரித்திரராய் திரிவாரடி கிளியே! தன்னாட்டின் விலைவாசி தான்கண்டும் சூடுசுரணை காணாரடி கிளியே!

அன்னையும் பிதாவையும் முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு!
அலமாரியில்ஆயிரம் சாமிகள் வைத்து கும்பிடுவாரடி கிளியே!!
தன்னைமட்டும் எண்ணியே வாழ்க்கையை ஓட்டுவாரடி கிளியே!
தனியுடைமை கோலோச்சும் தட்டுக் கெட்ட நாட்டினிலே!
தன்வாக்குரிமை விலைக்கு விற்றுவிட்டு தரித்திரராய் திரிவாரடி கிளியே!
தன்னாட்டின் விலைவாசி தான்கண்டும் சூடுசுரணை காணாரடி கிளியே!

No comments: