Popular Posts

Friday, April 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதல் மந்திரம் கேட்டவள்!

காதல் மந்திரம் கேட்டவள் போனாளே!
காதல் மதியினைத் தொடரும் விண்மீனாய்!
இரவு நேர மேகங்கள் மிதந்து போனதோ?-அங்கு
உறவுகொள்ள வந்தனவே?விண்மீன்களோ?
பால் நிலவும் விண்மீன்களும் மட்டுமே-அந்த
பால்வீதியில் விழித்திருந்தனவோ?
காதல் மந்திரம் கேட்டவள் போனாளே!
காதல் மதியினைத் தொடரும் விண்மீனாய்!

No comments: