Popular Posts

Tuesday, April 13, 2010

அதிகம் பேசினாலே வாயாடினு சொல்லுறாங்க! அமைதியாக தானிருந்தா அழுத்தக்காரினு சொல்லுறாங்க!பெண்களெல்லாமே நேர்மையான தன் சுதந்திரமா வாழுறதத்தான் பிடிக்காமலே !

அதிகம் பேசினாலே வாயாடினு சொல்லுறாங்க!
அமைதியாக தானிருந்தா அழுத்தக்காரினு சொல்லுறாங்க!பெண்களெல்லாமே நேர்மையான
தன் சுதந்திரமா வாழுறதத்தான் பிடிக்காமலே பெருமூச்சு விடுறாங்க!
தன் நாட்டுப் பெண்களுக்கே முப்பத்து மூன்றுசதவிகிதம் இட ஒதுக்கீடு என்றாலே சிலர் ஏனோ எதிர்க்கிறாங்க!
பெண்களே வேறெப்படித்தான் நாட்டுக்குள்ள வாழுறது தெரியலியே!ஆணாதிக்க
பெண்ணிய எதிர்ப்பாளர்களின் கொடுமைதனை களைந்திடுவோமே வாங்க!

No comments: