Popular Posts

Wednesday, April 14, 2010

வானைப்போலவளைந்துகொண்டானந்த உயிராம்! தேனைத்தந்தெனைச்சேர்ந்துகலந்த காதல் பேரின்பமே

வானைப்போலவளைந்துகொண்டானந்த உயிராம்!
தேனைத்தந்தெனைச்சேர்ந்துகலந்த காதல் பேரின்பமே-காதலியே
காலமெல்லாம் உன் துணையென்று சேர்ந்து என்னாளுமே!-காதலராய்
வாழ்வெல்லாம் நம் சுகமே பெரிதென்று ஒன்றியிருப்பேனே!

No comments: