Popular Posts

Wednesday, April 14, 2010

மழையி லெழுந்த மொக்குள்போல் ! மனதிலெழுந்தது அன்புக்காதல்!பேரின்ப வெளியும்நீயே !

மழையி லெழுந்த மொக்குள்போல் !
மனதிலெழுந்தது அன்புக்காதல்!பேரின்ப
வெளியும்நீயே !
உறவும்நீயே !
உற்றதும்நீயே !
காரணம் நீயே!
கற்பகம்நீயே
இன்பமும் நீயே!
இனிமையும் நீயே!-அன்பு
இலக்கியமும் நீயே!

No comments: